தந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இளையருக்கு மனநல சோதனை

தனது தந்தையைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 19 வயது இளையரிடம் மனநல சோதனை மேற்கொள்ள அவர் மூன்று வாரம் தடுத்துவைக்கப்படுவார்.

சைலஸ்­நர் சியா ஜியே காய் இன்று நீதிமன்றத்தில் காணொளி இணைப்­பின்­வழி தோன்­றினார். அவருடைய வழக்கு நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சியா, தனது தந்தையான 47 வயது எடி சியா வீ டெக்கை, ஈசூன் அவென்யூ 4ல் உள்ள புளோக் 653ன் 4வது மற்­றும் 5வது மாடி­க­ளுக்­கி­டையே கொலை செய்ததாக அவர்மீது குற்­றஞ்சாட்­டப்­பட்­டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!