பாட்டாளிக் கட்சி: சில்வியா, பிரித்தம் சிங் மீண்டும் தேர்வு

பாட்டாளிக் கட்சி: சில்வியா, பிரித்தம் சிங் மீண்டும் தேர்வு

1 mins read
cda2289e-1071-4576-a5a6-f0799d582293
-
multi-img1 of 2

சிங்­கப்­பூ­ரின் முக்­கிய எதிர்க்­கட்சி­யான பாட்­டா­ளிக் கட்சி நேற்று நடந்த ஒரு கூட்­டத்­தில் தலை­வ­ராக சில்­வியா லிம்­மை­யும் (இடது) தலை­மைச் செய­லா­ள­ராக பிரித்­தம் சிங்­கை­யும் மீண்டும் தேர்ந்து எடுத்­தது.

ஹவ்­காங் தொகு­தி­யின் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பிங் எங் ஹுவாட் கட்­சி­யின் உயர்­நி­லைக் குழுவான மத்­திய நிர்­வா­கக் குழு­வில் இருந்து ஓய்­வு­பெற்­றுக்­கொண்­டார்.

அந்­தக் குழு­வுக்கு மூன்று புதிய உறுப்­பி­னர்­கள் தேர்ந்து எடுக்­கப்­பட்­ட­னர்.

கட்­சி­யின் முக்­கிய உறுப்­பி­னர்­கள், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்­திய நிர்­வா­கக் குழுவை தேர்ந்து எடுக்­கி­றார்­கள்.