பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

1 mins read
759f8842-d2d4-4f7b-8b09-aa9dafcf3af0
-

மரின் பரேட் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சீ கியன் பெங் தலை­மை­யில் ஒன்­பது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட பணிக்­குழு, பரிந்­து­ரைக்­கப்­பட்டு உள்ள மாற்­றங்­கள் குறித்து பொது­மக்­க­ளு­டன் கலந்­து­பேசி கருத்­து­க­ளைத் திரட்ட உள்­ளது. இந்த கருத்­துக் கேட்­புக் கூட்­டங்­கள் இன்று நவம்­பர்

14 தொடங்கி டிசம்­பர் 9 வரை நடை­பெற உள்­ளது.

பெற்­றோர் பரா­ம­ரிப்­புச் சட்­டம் 1995ஆம் ஆண்டு கொண்­டு­

வ­ரப்­பட்­டது. ஆகக் கடை­சி­யாக 2010ஆம் ஆண்டு திருத்­தப்­பட்ட இச்­சட்­டத்தில், மூத்­தோ­ரின் தேவை­கள் பூர்த்தி செய்­யப்­

ப­டு­வதை உறுதிசெய்­யும் நோக்­கில் மேலும் சில திருத்­தங்­களை மேற்கொள்ள முடிவு செய்­யப்­பட்­டது.