புதிய ஆலயம் திறப்பு, கொடை

புதிய ஆலயம் திறப்பு, கொடை

1 mins read
073d21ce-a06c-49a6-a68f-0990d01fa173
-

புக்­கிட் பாத்­தோக்­கில் ஆறாண்டு கால­மாக புதுப்­பிப்புப் பணி­கள் நடந்து வந்த ஸு-லின் கோயில் திறக்­கப்­பட்டு இருக்­கிறது.

அதோடு, இப்­போது இரண்டு மடங்கு பெரி­யதாக கட்­டப்­பட்டு இருக்­கும் அந்த ஆல­யத்­தின் 33வது ஆண்­டு­வி­ழா­வும் நேற்று நடந்­தது. இத­னை­யொட்டி பல சம­யங்­க­ளைச் சேர்ந்த 18 அமைப்பு ­க­ளுக்கு மொத்­தம் $135,000 நன்கொடை வழங்­கப்­பட்­டது.

ஜாமியா சிங்­கப்­பூர், ஸ்ரீ கிருஷ்ணா மந்­திர், குவோங் வாய் ஷு மருத்­து­வ­மனை ஆகி­யவை அந்த அமைப்­பு­களில் சிலவாகும்.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு அந்த ஆல­யத்­தின் பெருந்­தன்மை குணத்­தையும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட மற்ற இனத்­த­வர்­க­ளை­யும் பாராட்­டி­னார்.