மோசடி: மக்களுக்கு அறிவுரை

மோசடி: மக்களுக்கு அறிவுரை

1 mins read
233758de-2a3e-4d54-84bd-ae66ff75ebb5
-

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணைய கட்­ட­ணப் பட்­டி­யல் அல்­லது செலுத்­தப்­ப­டாத அப­ரா­தம் சம்­பந்­தப்­பட்ட மோச­டி­கள் தொடர்­பில் கடந்த அக்­டோ­பர் 13ஆம் தேதி முதல் குறைந்­த­பட்­சம் 112 புகார்­கள் காவல்­து­றை­யில் தாக்­க­லாகி இருக்­கின்­றன.

மோச­டிப் பேர்­வ­ழி­க­ளி­டம் குறைந்­தது $133,000 பணத்தை அப்­பா­வி­கள் இழந்து இருக்­கி­றார்­கள் என்று வெள்­ளிக்­கி­ழமை காவல்­துறை தெரி­வித்­தது.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை யம் தனது குறுஞ்­செய்­தி­யில் யூஆர்­எல் இணைப்பு வழி பணம் செலுத்­து­மாறு ஒரு­போ­தும் கேட்­காது என்­பதை காவல்­துறை மக்­க­ளுக்கு நினை­வூட்­டி­யது.

அத்­த­கைய செய்­தி­யில் இருக்­கும் யூஆர்­எல் இணைப்­பைப் பயன்­ப­டுத்தி சொந்த விவ­ரங்­களைக் கொடுத்து மோச­டிப் பேர்­வழி­க­ளி­டம் ஏமாற வேண்­டாம் என்று மக்­க­ளுக்கு அது ஆலோசனை கூறி­யது.