செய்தியாளர் என்பவர் யார், நேர்காணலை அவர் எவ்வாறு நடத்துவார் போன்ற தகவல்களை, தமிழ் முரசு நடத்திய பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்கள் அறிந்துகொண்டனர். பின்னர், தங்கள் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களைச் சந்தித்து கற்றுக்கொண்ட உத்திகளைப் பயன்படுத்தி நேர்காணல் நடத்தினர். அவ்வாறு ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் படைப்புகள் இவ்வார இளையர் முரசில் இடம்பெறுகின்றன.
முன்னாள் மாணவர்களின் வாழ்க்கைச் சாதனைகள்
1 mins read
-

