போலி உணவக முன்பதிவு மோசடி குறித்து எச்சரிக்கை

போலி உணவக முன்பதிவு மோசடி குறித்து எச்சரிக்கை

1 mins read
0ef70fae-d609-43b5-bfa1-d82a3bddd78e
-

எதிர்­வ­ரும் விடு­முறை நாள்­க­ளை­யொட்டி உண­வ­கங்­களில் அமர்ந்து உண­வ­ருந்த பல முன்­

ப­தி­வு­கள் செய்­யப்­ப­ட­லாம். அது­மட்­டு­மல்­லாது, விலை­மிக்க பல உண­வு­வ­கை­கள் ஆர்­டர் செய்­யப்­ப­ட­லாம்.

ஆனால் அவை அனைத்­தும் மோச­டி­க­ளாக இருக்­கக்­கூ­டும் என்று உள்­ளூர் உணவு, பானத்­துறை நிறு­வ­னங்­க­ளுக்கு காவல்­துறை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

எனவே, பெரும் அள­வில் ஆர்­டர்­கள் வரும்­போது அவற்றை உறுதி செய்த பிறகே விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து உண­வுப்­பொ­ருள்­களை வாங்­கும்­படி உண­வ­கங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­

ப­டு­கிறது. கடந்த ஜூலை மாதத்­தில் இது­போன்ற மோசடி கார­ண­மாக ஏறத்­தாழ ஐந்து உணவு, பானத்­துறை நிறு­வ­னங்­கள் குறைந்­தது $73,500 இழந்­த­தாக காவல்­துறை தெரி­வித்­தது.