உள்ளூர் மருந்தகங்களில் திரளும் சீன நாட்டவர்கள்

உள்ளூர் மருந்தகங்களில் திரளும் சீன நாட்டவர்கள்

1 mins read
e7417553-d7fa-4e27-8a9f-7e6d136d926c
-

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள சீன நாட்­ட­வர்கள் பலர் சிங்­கப்­பூ­ரில் உள்ள மருந்­த­கங்­

க­ளுக்­குச் செல்­கின்­ற­னர்.

கிட்­டத்­தட்ட மூன்று ஆண்­டு­ க­ளுக்­குப் பிறகு, சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான பய­ணம் மீண்­டும் தொடங்­கி­யுள்­ளதை அடுத்து, இந்த நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இரு­வகை திறன்­கொண்ட மொடர்னா தடுப்­பூசி சிங்­கப்­பூ­ரில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தி­

லி­ருந்து அதைப் போட்­டுக்­கொள்ள கடந்த ஆண்டு இறு­தி­ யில் மருந்­த­கங்­க­ளுக்கு வந்த சீன நாட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை ஐந்­தி­லி­ருந்து பத்து விழுக்­காடு ஏற்­றம் கண்­ட­தாக ராஃபிள்ஸ் மெடிக்­கல் தெரி­வித்­தது. தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும், அது­தொ­டர்­பாக விவ­ரங்­

க­ளைப் பெறும் சீன நாட்­ட­வர்

­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­க­வும் பார்க்வே ஷென்­டன் கூறி­யது.