இவ்வாண்டு ஜனவரி 7ஆம் தேதி தமிழ் முரசின் இரண்டாம் பக்கத்தில் "ஆடவருக்கு மூன்றாண்டு எட்டு மாதச் சிறைத் தண்டனை" எனும் தலைப்பிலான செய்தி இடம்பெற்றது. தலைப்பிலும் செய்தி உள்ளேயும் மூன்றாண்டு எட்டு மாதச் சிறை என்று குறிப்பிடப்பட்டதற்கு பதில், 63 மாதம் சிறைத் தண்டனை என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
இப்படி இருந்திருக்க வேண்டும்
1 mins read
-

