எரிவாயுக் குழாயில் கசிவு ஏற்பட்டதால் புதனன்று விக்டோரியா ஸ்திரீட் ஷைம்ஸில் உள்ள ஏறக்குறைய 10 உணவகங்கள் நாள் முழுவதும் மூடப்பட்டன. எரிவாயுக் கசிவு ஏற்பட்டதால் அதனை பழுதுபார்க்க வந்த எஸ்பி குழுமம், சமையல் அறையில் உள்ள அடுப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது. வியாழன் அதிகாலை எரிவாயு விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதும் உணவகங்கள் செயல்பட்டன.
10 உணவகங்கள் மூடல்
1 mins read
-

