குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவ $300 மி. நிதி

குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவ $300 மி. நிதி

1 mins read
3a2c5dc4-092f-4bf6-842d-7e9c07d6a259
-

பண­வீக்­கத்­தைச் சமா­ளிக்க குறைந்த வரு­மான குடும்­பங்­

க­ளுக்கு உத­வும் வகை­யில் சமூ­க­நல அறக்­கட்­டளை நிதி­யில் $300 மில்­லி­யன் நிரப்­பப்­படும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

முக்­கிய தேசிய சமூக உத­வித் திட்­ட­மான சமூ­க­நல அறக்­கட்­டளை நிதி­யில் போது­மான நிதி இருப்­பதை உறுதி செய்ய அதில் பணம் நிரப்­பப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார். நிலைத்­தன்மை, சுய­சார்­பு­நிலை, சமூக அள­வி­லான முன்­னேற்­றம் ஆகி­ய­வற்றை எட்ட குறைந்த வரு­மான குடும்­பங்­

க­ளுக்­குக் கூடு­தல் உதவி

ஆத­ரவு வழங்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்த ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட திட்­டம் வாடகை வீடு­களில் பிள்­ளை­க­ளு­டன் வசிக்­கும் 14,000 குடும்­பங்­க­ளுக்­காக கடந்த ஓராண்டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.