பரிசோதிக்காத சிப்பிகளை விற்றவருக்கு அபராதம்

பரிசோதிக்காத சிப்பிகளை விற்றவருக்கு அபராதம்

1 mins read
5b9e783a-19e5-46fd-bfaa-8574069b5bca
-

வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட சிப்­பி­களை முறை­யாக பரி­சோ­த­னைக்கு ஏற்­பாடு செய்­யா­மல் விற்­ற­தற்­காக ஒட்­டு­மொத்த கொள்முதல் நிறு­வ­ன­மான குட்­வைப்ஸ் இண்­டர்­நே­ஷ­ன­லுக்கு நேற்று $6,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. சிப்பி ­களை விற்­ப­தற்கு முன்பு சிங்­கப்­பூர் உணவு நிலை­யம் சோத­னை­யிட்டு சான்­றி­தழ் வழங்க வேண்­டும். இத­னைச் செய்­யாத அந்த நிறு­வ­னத்­தின் இயக்­கு ­ந­ரான அராயா யூசி­ரோ­வுக்கு 6,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.