கொவிட்-19 கிருமிப் பரவலால் தடைபட்ட கொள்கலன் சந்தை, திருவிழாவான ‘ஆர்ட்பாக்ஸ் சிங்கப்பூர்’, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இடம்பெறவிருக்கிறது. உள்ளூர் நகைச்சுவைத் தளமான எஸ்ஜிஏஜி உடன் கைகோத்து இம்முறை உள்ளரங்கில் இது நடைபெறும். சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கு எண் 6ல் இம்மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளிலும் அடுத்த மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளிலும் இது இடம்பெறும். இதில் கிட்டத்தட்ட 20 கொள்கலன்கள் உணவு, சில்லறை விற்பனைக் கடைகளாக உருமாறி சேவை அளிக்கும். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, தைவான் ஆகியவற்றில் இருந்து 300க்கு மேற்பட்ட விற்பனையாளர்கள் கடைவிரிப்பர். பார்வையாளர்களை ஈர்க்க பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ‘ஆர்ட்பாக்ஸ் சிங்கப்பூர்’
23 Feb 2023 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!