'முன்னாள் நிறுவன இயக்குநர் குற்றவாளி'

1 mins read
add25fd3-df9d-4e1c-a132-996ded301d6e
-

'சிங்­கப்­பூர் ஓ அண்ட் ஜி' எனும் மக­ளிர், சிறார் சுகா­தா­ரப் பரா­மரிப்­புக் குழு­மத்­தின் முன்­னாள் இயக்­கு­நர் 64 வயது கிறிஸ்­ட­ஃபர் சோங் மெங் டக்.

இந்தக் குழு­மம் 2015ஆம் ஆண்டுவாக்கில் சில நிறு­வ­னங்­களை வாங்­கி­ய­தன் தொடர்­பில் $1.5 மில்­லி­யன் 'ஆலோ­ச­னைக் கட்­ட­ணம்' பெற்­றதை சோங் வெளி­யி­டத் தவ­றி­னார்.

அவர்மீது, ஏமாற்றியது தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இரண்டின் தொடர்பிலும் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

குழு­மத்­தில் பணி­யாற்­றச் சேரும் ஒவ்­வொரு மருத்­து­வ­ருக்­கும் சோங்­கிற்கு குறிப்­பிட்ட தொகை தரப்­பட்­ட­தா­க­வும் கூறப்­படு­கிறது.

சோங் $100,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வரும் மே மாதம் 17ஆம் தேதி அவருக்கு இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.