துவாசில் உள்ள பண்டகசாலையில் மூண்ட பயங்கரத் தீ

துவாசில் உள்ள பண்டகசாலையில் மூண்ட பயங்கரத் தீ

1 mins read
ca6e5ba7-b65c-464e-baab-a13efcc2b55e
-

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த தீய­ணைப்­பாளர்­கள், எண் 28 துவாஸ் சவுத் அவென்யூ 8 முக­வ­ரி­யில் அமைந்­துள்ள கிடங்­கில் நேற்று மாலை மூண்ட தீயை அணைக்க போராடினர். அதில் இருவர் காயமடைந்தனர்.

தீ மூண்­ட­தைக் காட்டும் காணொ­ளி­கள் சமூக ஊட­கத்­தில் இடம்­பெற்­றன.

தீயை முற்­றி­லும் அணைக்க அதிக நேரம் பிடிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக குடிமைத் தற்காப்புப் படை முன்­ன­தாகக் கூறியது. கிடங்கு, தொழில்துறை கட்டடம் ஒன்றுடன் இணைந்து உள்ளது. தீயணைப்பு தொடர் வதால் அந்தப் பகுதியைத் தவிர்க்கும்படி மக்களுக்கு ஆலோசனை கூறியதாக இந்தப் படை நேற்று இரவு 7.19 மணிக்குத் தெரிவித்தது.