35 பேர் கைது; $560,000 போதைப்பொருள் சிக்கியது

35 பேர் கைது; $560,000 போதைப்பொருள் சிக்கியது

1 mins read
c8488dd7-52b9-4701-9c5c-09b125afd1bb
-

மத்­திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரி­வின் அதி­கா­ரி­கள் இம்­மா­தம் 11ஆம் தேதி முதல்­ மேற்­கொண்ட ஒன்­பது நாள் சோத­னை­களில் 35 சந்­தேக நபர்­கள் கைதா­யி­னர்.

இணைய உரை­யா­டல் செயலி மூலம் போதைப்பொருள் பரி­வர்த்­தனைகளில் அவர்­கள் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள் என்று அதி­கா­ரி­கள் சந்­தே­கப்­ப­டு­கி­றார்­கள்.

மொத்­தம் 9,529 கிராம் கஞ்சா, 916 கிராம் ஐஸ், 560 கிராம் எக்ஸ்­டசி, 320 கிராம் கெட்­ட­மின், 450 எரி­மின்-5 மாத்­தி­ரை­கள் பல­வும் கைப்­பற்­றப்­பட்­டன.

அவற்­றின் மதிப்பு கிட்­டத்­தட்ட $560,000 என்று மதிப்­பி­டப்­ப­டு­வதாகத் தெரிவிக்கப்பட்டது.

கைதான அனை­வ­ரும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக அந்­தப் பிரிவு தெரி­வித்­தது.