தமிழ் முரசு பத்திரிக்கை முன்பு இங்குள்ள கோவில்களில் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. முதியோர் மற்றும் வசதி குறைந்தோருக்கு இது பேருதவியாக இருந்தது. ஆனால் இப்போது முன்பு போல் கோவில்களில் கிடைப்பதில்லை.
எனவே தயவுசெய்து மீண்டும் அங்கெல்லாம் தமிழ் முரசு கிடைக்க ஏற்பாடு செய்வ வேண்டும் என மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- N.S. கணேசன்

