செந்தோசா தீவில் செயல்படும் ஹோட்டல்கள், உணவு, பானக் கடைகள், கவர்ச்சி இடங்கள் அனைத்தும் இந்த ஆண்டு முடிவில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குப் பிரியாவிடை கொடுத்துவிடும். இதனால் ஆண்டுக்கு ஒன்றுக்கு குறைந்தது இரண்டு மில்லியன் போத்தல்கள் மிச்சமாகும்.
ஹோட்டல் அறைகளில், நிகழ்ச்சிகளில், சாப்பிடும் இடங்களிலும் வாங்கி எடுத்துச்செல்லவும் இனி பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் கொடுக்கப்படமாட்டா என்று செந்தோசா வளர்ச்சிக் கழகம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
தனது மறுசுழற்சி விகிதம் 2016ஆம் ஆண்டில் 7.5% ஆக இருந்தது என்றும் அது இரண்டு மடங்காகி 2022ஆம் ஆண்டில் 7.5% ஆகியது என்றும் கழகம் குறிப்பிட்டது. இருந்தாலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் குறைக்க மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்றும் அது தெரிவித்தது.
செந்தோசாவில் பிளாஸ்டிக் போத்தலுக்குப் பிரியாவிடை
14 May 2023 19:26 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2023 19:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 31 2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
இருவரும் நேருக்கு நேர் சந்திப்பது 18 மாதங்களில் இதுவே முதல்முறை
ருக்மிணி கல்யாணம்' 1964ல் முதல்முதலாக தமிழ்நாட்டில் மேடையேறியது
மே 30 2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தீங்குநிரல் மோசடி: சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!