போதைப் பொருள் குற்றங்கள்: கைதான 145 பேரில் 16 வயது பெண்ணும் அடங்குவார்

போதைப் பொருள் குற்­றங்­கள் தொடர்­பில் கடந்த இரண்டு வாரங்­க­ளாக தீவு முழு­தும் மேற்­கொள்­ளப்­பட்ட திடீர் சோதனை நட­வ­டிக்­கை­களில் 145 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­களில் 16 வயது இளம் பெண்­ணும் அடங்­கு­வார்.

இம்­மா­தம் 5ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடந்த நட­வடிக்­கை­களில் பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப் பொரு­ளின் மதிப்பு கிட்­டத்­தட்ட $354,000 என்று மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று கூறி­யது.

15 கிரா­முக்கு மேற்­பட்ட ஹெரா­யி­னைக் கடத்­தும் ஒரு­வருக்­குக் கட்­டாய மரண தண்­டனை விதிக்­கப்­படும்.

இம்­மா­தம் 8ஆம் தேதி பிடோக் சவுத் அவென்யூ 2ல் உள்ள ஒரு வீட்­டில் நடந்த சோத­னை­யில் 17 வய­துக்­கும் 21 வய­துக்­கும் இடைப்­பட்ட ஆறு இளை­யர்­கள் கைதா­கி­னர். அவர்­களில் ஒரு­வர் வெளி­நாட்­ட­வர்.

மே 11 மாலை­யில், நார்த் பிரிட்ஜ் ரோட்­டில் உள்ள ஓர் ஹோட்­ட­லில் 22 வயது ஆட­வ­ரும் 16 வயது பெண்­ணும் கைது செய்­யப்­பட்­ட­னர். பின்­னர் 19, 24 வய­து­களில் உள்ள இரு ஆட­வர்­கள் கைதா­கி­னர்.

புலன் விசா­ரணை தொடர்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!