இந்திய முதலீட்டின் நுழைவாயில் தமிழ்நாடு: ஈஸ்வரன்

இந்திய முதலீட்டின் நுழைவாயில் தமிழ்நாடு: ஈஸ்வரன்

1 mins read
6fac9091-af3b-4792-947d-aaf29c03a3f1
-

திரு ஸ்டா­லினை வர­வேற்­ப­தில் பெரு­ம­கிழ்ச்சி அடை­வ­தா­கச் சிங்­கப்­பூர் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

நேற்று மாலை நடைபெற்ற தமிழ்­நாடு முத­லீட்டு மாநாட்­டில் பங்­கேற்­றுப் பேசிய அவர், தமிழ்­நாட்­டின் குறிப்­பி­டத்­தக்க பொரு­ளி­யல் ஆற்­றல்­மீது சிங்­கப்­பூர் கொண்­டுள்ள ஆர்­வத்­தை­யும் அங்­கீ­கா­ரத்­தை­யும் இந்த மாநாடு உறு­திப்­ப­டுத்­து­வ­தாக தெரி­வித்­தார்.

2030ஆம் ஆண்­டுக்­குள் டிரில்­லி­யன் டாலர் பொரு­ளி­ய­லாக மாற­வேண்­டும் என தமிழ்­நாடு கொண்­டுள்ள பெரும் இலக்கை ஆத­ரிக்க சிங்­கப்­பூர் ஆவ­லாக இருப்­ப­தா­க­வும் திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

வர்த்­த­கங்­க­ளுக்­குச் சாத­க­மான சூழல், திற­னா­ளர்­கள் கொண்ட ஊழி­ய­ரணி, ஆத­ரவு தரும் அர­சாங்க அமைப்­பு­கள் ஆகிய கார­ணங்­க­ளால் இந்­தி­யா­வுக்­குள் கால்­ப­திக்க விரும்பும் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்­கு தமிழ்­நாடு சிறந்த நுழை­வா­யில் என்று திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.