பாலர்பள்ளி கதவுமீது வாகனம் மோதியது; ஐந்து வயது சிறுவன் மருத்துவமனையில்

பிஷானில் உள்ள பாலர்பள்ளி ஒன்றின் கதவுமீது வாகனம் மோதியிருக்கிறது.

ஓர் ஐந்து வயது சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது சிறுவனுக்கு நினைவு இருந்திருக்கிறது.

இச்சம்பவம் பிஷானில் இருக்கும் மிட்வியூ சிட்டி கட்டடத்தில் உள்ள மேப்பல் பேர் பாலர்பள்ளிக் கிளையில் திங்கட்கிழமையன்று நிகழ்ந்ததாகக் காவல்துறையினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு 20 சின் மிங் லேனில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் வந்ததாக காவல்துறை கூறியது.

கவனமின்றி வாகனத்தை ஓட்டி பிறருக்கு அபாயம் விளைவித்ததன் தொடர்பில் 62 வயது ஆண் வாகன ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!