கட்டுமான இடங்களில் வானூர்தி: இரு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

தேவையான அனுமதியைப் பெறாமல் கட்டுமான இடங்களில் பலமுறை ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிட்டதாக இரண்டு நிறுவனங்கள்மீது புதன்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.

சைனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி (சிங்கப்பூர் கிளை) என்ற நிறுவனமும் சைனா ஹார்பர் (சிங்கப்பூர்) எஞ்ஜினியரிங் என்ற நிறுவனமும் தலா எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றன.

நீதிமன்றத்தில் அந்த இரண்டு நிறுவனங்களின் சார்பிலும் ஒருவர் முன்னிலையானார். அவை வழக்கறிஞரை அமர்த்தவில்லை.

நிறுவனங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளப்போவதாக அவர் கோடிகாட்டினார். ஆகஸ்ட் 2 ஆம்தேதி அவை நீதிமன்றத்தில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகாயப் போக்குவரத்துச் சட்டத்தின்படி குற்றவாளிக்கு குற்றம் ஒவ்வொன்றுக்கும் $50,000 வரை அபராதம் விதிக்க முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!