காணாமல்போன 10 வயதுச் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார்

காணாமல்போன 10 வயதுச் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார்

1 mins read
30dcc38a-84ce-4049-b98d-7bdf45471633
புளோக் 3 ஜாலான் புக்கிட் மேராவில் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இச்சிறுவன் கடைசியாகக் காணப்பட்டார். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

பத்து வயதுச் சிறுவன் ஆஷர் மகேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து காணவில்லை என்று காவல்துறை தெரிவித்து இருந்ததை அடுத்து, அச்சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார்.

புளோக் 3 ஜாலான் புக்கிட் மேராவில் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் அச்சிறுவன் கடைசியாகக் காணப்பட்டதாகக் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பின்னர் காவல்துறை வெளியிட்ட மற்றோர் அறிக்கையில், அச்சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்