அரிய வகை காட்டுப்பன்றி; விலகி இருக்க பொதுமக்களுக்கு வலியுறுத்து

சிங்கப்பூரில் அரிதாகக் காணப்படும் மலாயன் டாப்பிர் எனப்படும் ஒரு வகை காட்டுப் பன்றி பெரியதும் கொடியதுமானது என்ற விலங்குநல ஆராய்ச்சி, விழிப்புணர்வு சங்கம் தெரிவித்து உள்ளது.

தும்பிப் பன்றி என பொதுவாக அழைக்கப்படும் இதன் அருகில் செல்ல வேண்டாம் என சங்கத்தின் தலைமை நிர்வாகி கலைவாணன் பாலகிருஷ்ணன் பொதுமக்களை வலியுறுத்தி உள்ளார்.

“அந்த வகைப் பன்றியைக் கண்டால் அதனிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். அதன் அருகில் ஓடவோ சைக்கிளில் செல்லவோ வேண்டாம்,” என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரில் மலாயன் டாப்பிர் பன்றி காணப்படுவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் அதனை இங்கு காணமுடிந்தது.

பூங்கா இணைப்பில் டாப்பிர் பன்றி ஓடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சைக்கிளோட்டிகளுக்கான ஃபேஸ்புக் பதிவில் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையைச் சங்கம் விடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!