பெண்ணை மானபங்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் அதிலிருந்து விடுவிப்பு

மரினா பே சேண்ட்ஸில் உள்ள ஓர் ஓய்விடத்தில் மருத்துவர் தீராஜ் பிரேம் கியாட்டாணி, 35, ஜூன் 25ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்பட்டிருந்தது.

ஆயினும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர் இழப்பீடு வழங்கியதால் திங்கட்கிழமை (டிசம்பர் 18) மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கில் சமரசம் செய்துகொள்ளப்பட்டது.

அப்படியென்றால், அவர் அதே குற்றத்திற்கு மீண்டும் குற்றம் சாட்டப்பட முடியாது.

சட்டத்தின்கீழ் புண்படுத்துதல், மானபங்கம் செய்தல் போன்ற சில குற்றங்கள் மட்டுமே இவ்வாறு மாவட்ட நீதிமன்ற வழக்கில் சமரசம் செய்துகொள்ளப்படும்.

இவ்வழக்கின் உண்மைகளையும் பாதிக்கப்பட்டோரின் சூழ்நிலையையும் மதிப்பாய்வு செய்த பின்னர், வழக்கை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க அரசுத் தரப்பு முடிவு செய்தது என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!