திருமண முறையில் கத்தோலிக்கத் தேவாலயங்களில் மாற்றமில்லை

ஒரு பாலினத் தம்பதியினரை கிறிஸ்துவ குருமார்கள் ஆசிர்வதிக்க வத்திகன் அனுமதி அளித்திருப்பது கத்தோலிக்க தேவாலயங்கள் பாரம்பரிய திருமண முறையில் மாற்றம் செய்ததாகப் பொருள்படாது என்று சிங்கப்பூர் கிறிஸ்துவப் பேராயர் விளக்கி உள்ளார்.

திருமண பிரகடனம் மீதான கவனம் ஒரு பாலினத் தம்பதியினரை ஆசிர்வதிப்பதன் அடிப்படையில் அல்ல என்று டிசம்பவர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கார்டினல் வில்லியம் கோ குறிப்பிட்டு உள்ளார்.

தேவாலயத்தின் அதிகாரபூர்வ ஆசிர்வாதத்திற்கும் கிறிஸ்துவ குருமார்கள் எனப்படும் ஆயர்கள் வழங்கும் ஆசிர்வாதத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

ஒருபாலினத் தம்பதியினரை ஆயர்கள் ஆசிர்வதிக்க போப் பிரான்சிஸ் அனுமதி அளித்துள்ளதாக டிசம்பர் 18ஆம் தேதி வத்திகன் தெரிவித்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!