பூட்டான் -சிங்கப்பூர் இடையே இருதரப்பு உறவை வலுப்படுத்த தலைவர்கள் ஆலோசனை

சிங்கப்பூருக்கும் பூட்டானுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் லீ சியன் லூங்கும், பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கும் விவாதித்துள்ளனர்.

இரு தலைவர்களும் புருணையில் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக வெளியுறவு அமைச்சு ஜனவரி 16ஆம் தேதி தெரிவித்தது.

பிரதமர் லீ ஜனவரி 13 முதல் 15 வரை புருணை இளவரசர் அப்துல் மட்டீன் - அனிஷா அரச திருமணத்தில் கலந்துகொண்டார்.

புருணை பயணத்தின்போது ​​பிரதமர் லீ ஜனவரி 15ஆம் தேதி புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவையும் சந்தித்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான அணுக்க உறவுகளுக்கு இரு தலைவர்களும் தங்கள் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தினர் என்று அமைச்சு குறிப்பிட்டது. 2024 ஜனவரி 15ஆம் தேதி அன்று சிங்கப்பூர் - புரூணை இடையிலான அரசதந்திர உறவு 40 ஆண்டு நிறைவை எட்டியதை பிரதமர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!