சிங்கப்பூர் குடும்பங்களுக்கு கூடுதலாக $600 சிடிசி பற்றுச்சீட்டுகள்

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கு அரசாங்கம் கூடுதலானவற்றைச் செய்து உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தை மேம்படுத்தும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் கூடுதலாக $600 பெறுமானமுள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். முதல் தொகுதியாக $300, 2024 ஜூன் இறுதிக்குள் வழங்கப்படும். 2025 ஜனவரியில் எஞ்சிய $300 வழங்கப்படும்.

2024 ஜூன் இறுதியில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகள் ஆண்டிறுதியில் காலாவதியாகும். 2025 ஜனவரியில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகள் அடுத்த ஆண்டிறுதியில் காலாவதியாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!