பட்ஜெட் 2024: வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை ஈடுகட்ட ஒருமுறை மட்டும் வழங்குதொகையாக $200-$400

துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், இந்த ஆண்டுக்கான (2024) வரவுசெலவுத் திட்டத்தை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) பிற்பகல் 3.30 மணியிலிருந்து நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். .

அதில், தகுதிபெறும் சிங்கப்பூரர்களின் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை ஈடுகட்ட, ஒருமுறை மட்டும் கொடுக்கப்படும் வழங்குதொகையாக $200 முதல் $400 வரை ரொக்கமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு சொத்துக்குமேல் வைத்திராத, ஆண்டு வருமானம் $100,000க்குமேல் ஈட்டாத சிங்கப்பூரர்கள் இதற்குத் தகுதிபெறுவர்.

மேலும், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் தகுதிபெறும் குடும்பங்களின் பொதுப் பயனீட்டுக் கட்டண உயர்விற்கு ஈடுகட்ட உதவும் வகையில், யு-சேவ் சிறப்புத்தொகையாக ஒருமுறை மட்டும் $950 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மூன்றறை, நான்கறை வீடுகளில் வசிப்போரின் கிட்டத்தட்ட நான்கு மாத பயனீட்டுக் கட்டணத்தைச் செலுத்த இது உதவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!