இரண்டு டன் இறைச்சியை விற்பனைக்காக சட்டவிரோதமாக இறக்குமதி செய்த ஆடவருக்கு அபராதம்

இறக்குமதி செய்யத் தகுந்த உரிமம் இல்லாது, தாய்லாந்திலிருந்து இறைச்சியை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்த ஆடவருக்கும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று $30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

விற்பனைக்காக ஏறத்தாழ இரண்டு டன் இறைச்சியை இக்காச்சாய் யாசெங் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

ஜனவரி 5ஆம் தேதியன்று ஜூ செங் சாலையில் உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் இருந்த மலேசிய லாரியை அமைப்பின் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில் பன்றி இறைச்சி, கோழி இறைச்சி உட்பட பெரும் அளவிலான மாமிச வகைகள் இருந்தன.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!