பிரதமர் லீ சியன் லூங்கும் அமைச்சரவை உறுப்பினர்களும் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25ஆம் தேதி இஸ்தானாவில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள்.
பிற்பகல் 3.45 மணி தொடங்கிய அந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 3,000 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
அடித்தள, சமூகத் தலைவர்கள் சமூகத்திற்குக் காட்டிய அர்ப்பணிப்புக்காகவும், அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் நன்றிதெரிவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.