மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் உடல்நலக் குறைவு; பள்ளி முகாம் சுருக்கிக்கொள்ளப்பட்டது

நார்த்புருக்ஸ் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த உயர்நிலை 1 மாணவர்களுக்கான மூன்று நாள் முகாம் பிப்ரவரி 29ஆம் தேதி சுருக்கிக்கொள்ளப்பட்டது.

முகாமில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின்னர் 26 மாணவர்களுக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் உடல்நலம் சரியில்லாமல் போனதே அதற்குக் காரணம்.

மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி, ஈசூனில் உள்ள அப்பள்ளியைச் சேர்ந்த 27 பேர் இரைப்பைக் குடலழற்சியால் பாதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் திங்கட்கிழமை தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பில் யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவ்விரு அமைப்புகள், இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாகக் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!