தங்கைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்த ஆடவருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

தமது இரண்டு தங்கைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை அவர் முதன்முதலில் 2018ஆம் ஆண்டில் புரிந்தார்.

அப்போது அவருக்கு வயது 12.

அப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 வயது.

2019ஆம் ஆண்டில் அச்சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

2020ஆம் ஆண்டுக்கும் 2021 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இன்னொரு தங்கையை அவர் மூன்று முறை மானபங்கம் செய்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளத்தைக் காக்க அவர்களது பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றம் புரிந்த இளையர் குறைந்தது ஓராண்டுக்குச் சீர்திருத்தப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மார்ச் 6ஆம் தேதியன்று உத்தரவிடப்பட்டது.

அந்த இளையர் $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சீர்திருத்தப் பயிற்சியைத் தொடங்க அவர் ஏப்ரல் 26ஆம் தேதியன்று அரசு நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!