டோட்டோ முதல் பரிசு $10 மில்லியனாக அதிகரிப்பு

வரும் வியாழக்கிழமை (மார்ச் 14) நடைபெறவிருக்கும் டோட்டோ குலுக்கலுக்கான முதல் பரிசுத்தொகை $10 மில்லியனாக அதிகரித்துள்ளது.

கடந்த இரு குலுக்கலிலும் முதல் பரிசை எவரும் வெல்லாததே இதற்குக் காரணம்.

வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் குலுக்கல் சீட்டுகளை வாங்க வேண்டும். அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு குலுக்கல் நடைபெறும்.

கடந்த திங்கட்கிழமை (மார்ச் 11) நடந்த குலுக்கலில் எவரும் முதல் பரிசை வெல்லவில்லை. அன்றைய தினம் நடைபெற்ற குலுக்கலுக்கான ‘ஜாக்பாட்’ பரிசுத்தொகை $6.2 மில்லியனாக இருந்தது.

வியாழக்கிழமை நடைபெறும் குலுக்கலிலும் முதல் பரிசை எவரும் வெல்லாவிட்டால், மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் குலுக்கல் ‘காஸ்கேட் டிரா’வாக இருக்கும்.

அந்தக் குலுக்கலில் முதல் பரிசு வெற்றியாளர் எவரும் இல்லையென்றால், ‘ஜாக்பாட்’ பரிசு குரூப் 2 வெற்றியாளர்களிடம் சமமாகப் பகிரப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!