$506,000க்கு மேல் லஞ்சம் பெற்றவருக்கு 64 வாரச் சிறை

சில்லறை நிர்வாக நிறுவனத்தில் சேமிப்புக் கிடங்கு (ஸ்டோர்) திட்ட நிர்வாகியாகப் பணியாற்றிய முஹமட் ஃபவுஸி அப்துல் ரஹிமானுக்கு $506,000க்கு மேல் லஞ்சம் பெற்றதால் மார்ச் 14ஆம் தேதி 64 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திரு முஹமட் ஃபவுஸி, பான் பசிபிக் இண்டர்நேஷனல் ஹோல்டிங்சின் பான் பசிபிக் ரிடேல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது குற்றச்செயல் புரிந்தார்.

நால்வரிடம் இருந்து அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

திரு முஹமட் ஃபவுஸி தன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்.

நால்வருக்குச் சாதமாக நடந்து கொள்வதற்காக அவர் லஞ்சம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு 476,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தத் தொகையை அவரால் செலுத்த முடியவில்லை என்றால் மேலும் பத்து மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!