மரியாதையில்லாமல் நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட உள்ளூர் நடிகர்

அட்மிரல்ட்டி வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரமலான் சந்தையில், கடைக்காரர் ஒருவரிடம் மரியாதையில்லாமல் நடந்துகொண்டதற்காக உள்ளூர் நடிகர் சுஹாய்மி யுசோஃப் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

தமது செயல் குறித்து வருத்தம் தெரிவித்து, மார்ச் 22ஆம் தேதியன்று ஐந்தரை நிமிடக் காணொளியை ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் அவர் வெளியிட்டார்

சுஹாய்மி தமது தாயாரிடமும் ஊழியர்களிடமும் மரியாதையில்லாமல் பேசியதாக ரமலான் சந்தையில் குளிர்பானங்களை விற்கும் திரு ஷேக் முகம்மது கூறினார்.

இந்நிலையில், திரு ஷேக்கின் தாயாருடைய மனதைப் புண்படுத்தியதற்காக 54 வயது சுஹாய்மி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

தவறு செய்ததைத் தாம் ஒப்புக்கொள்வதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!