காலாங் ரிவர்சைட் பார்க் ஆற்றில் 58 வயது மாதின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

காலாங் ரிவர்சைட் பார்க் ஆற்றில் மார்ச் 30ஆம் தேதியன்று சடலம் ஒன்று மிதந்துகொண்டிருந்தது.

இதுகுறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டனர்.

மாண்டவர் 58 வயது மாது என்று தெரியவந்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், மாதின் மரணத்தில் எந்த ஒரு குற்றச் செயலும் சந்தேகிக்கப்படவில்லை.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!