மின்னிலக்க கட்டண வில்லை: பாதுகாப்பை வலுப்படுத்தும் நாணய ஆணையம்

சிங்கப்பூர் நாணய ஆணையம் (மாஸ்), மின்னிலக்கக் கட்டண வில்லை (Digital Payment Token) சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி கள்ளப்பணத்தை நல்லப் பணமாக மாற்றுவது, பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பது உள்ளிட்டவற்றுக்கு அத்தகைய நிறுவனங்கள் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும்.

ஏப்ரல் 2ஆம் தேதியன்று மத்திய வங்கியின் விதிமுறைகளின்கீழ் கட்டணச் சேவைகளின் நோக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு கட்டண சேவைகள் சட்டம் மற்றும் அதன் துணைச் சட்டங்களில் மாஸ் திருத்தங்களை செய்தது.

பயனீட்டாளர் பாதுகாப்பு மற்றும் மின்னிலக்க கட்டண சேவை வழங்குவோரின் நிதி நிலை தொடர்பான தேவைகளை அமல்படுத்த வேண்டும் என்று புதிய நடைமுறைகள் குறித்து மாஸ் விளக்கமளித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!