டெலிகிராம் செயலிவழி போதைப்பொருள் குற்றங்கள்: 36 பேர் கைது

டெலிகிராம் செயலி மூலம் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியன்று நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

ஏறத்தாழ $19,000 பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளிலில் கஞ்சா, ‘ஐஸ்’, கெட்டமின், போதைமிகு அபின், எரிமின் 5 மாத்திரைகள், எக்ஸ்டசி மாத்திரைகள், ஒருவித போதைப்பொருளைக் கொண்ட மின்சிகரெட் கருவிகள் ஆகியவை அடங்கும்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் 32 வயது பெண்ணும் 26 வயது ஆணும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

அந்தப் பெண் காம்பஸ்வேல் டிரைவ் வட்டாரத்தில் உள்ள அவரது வீட்டிலும் அந்த ஆடவர் பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் உள்ள அவரது வீட்டிலும் கைது செய்யப்பட்டனர்.

இருவரது வீடுகளில் இருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!