தொழில்நுட்பக் கோளாறு: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஐந்து மணிநேரம் தாமதம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து ஏப்ரல் 7ஆம் தேதியன்று புறப்பட்டுச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் அந்நகரத்தில் தரையிறங்கியது.

அப்போது அந்த விமானத்தில் 474 பயணிகளும் 27 விமானச் சிப்பந்திகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எஸ்கியூ 232ன் இறக்கைகள் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாகவும் அவை சரிசெய்யப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் கழித்து அந்த விமானம் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தது.

பாதிக்கப்பட்ட பயணிகளிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டதாக அது கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!