மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக மருத்துவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாக 55 வயது கென்னத் வோங் ஹோன் குவோங் என்பவர் மீது ஏப்ரல் 11ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

வாகனம் விபத்துக்குள்ளானதுடன் நால்வருக்குக் காயமும் விளைவித்த அவர், ஒரு மருத்துவர் என்று அறியப்படுகிறது.

வோங் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி பின்னிரவு 1 மணியளவில் அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாக் கூறப்படுகிறது.

போக்குவரத்து விளக்கு சிவப்பாக இருந்தும் அதை மீறி வோங் வாகனத்தைச் செலுத்தியதை அடுத்து இன்னொரு காருடனும் டாக்சியுடனும் வாகனம் மோதியதாக நம்பப்படுகிறது.

விபத்தில் 38 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர் காயமடைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!