ஈசூன் பேருந்து நிலையத்தில் சுவர் மீது பேருந்து மோதியது

ஈசூன் பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று சுவர் மீது மோதிய சம்பவம் குறித்து பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட் விசாரணை நடத்தி வருகிறது.

ஏப்ரல் 11ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தின் படங்கள் அதற்கு அடுத்த நாள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதில் பேருந்தின் முன்பகுதி சேதமுற்றது. பேருந்திலிருந்து அதன் முன்கண்ணாடி அகன்றது. அதன் கண்ணாடித் துகள்கள் தரையில் சிதறிக் கிடந்தன.

அப்பேருந்தின் உள்புறம் இருளாக இருந்தது. அதன் முன்பகுதிக் கதவுகள் திறந்திருந்தன.

மதர்ஷிப் தளத்திடம் பேசிய எஸ்பிஎஸ் டிரான்சிட் பேச்சாளர் கிரேஸ் வூ, சம்பவம் நிகழ்ந்தபோது அந்தப் பேருந்து சேவையில் இல்லை என்று கூறினார்.

பேருந்து நிலையத்துக்குத் திரும்பிக்கொண்டு இருந்தபோது சுவர் மீது அப்பேருந்து மோதியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!