அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் கலந்துரையாடல்

கீழடி அகழாய்வு அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 22ஆம் தேதி, திங்கட்கிழமை இரவு மணி 7.00 முதல் 9.00 வரை தேசிய நூலக வாரியத்தின் 5ஆவது மாடியில் உள்ள பாசிபிலிட்டி அறையில் நடைபெறும்.

கீழடி குறித்தும் தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் குறிப்பாக ஆதிச்சநல்லூர், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் அகழாய்வுப் பணிகள் குறித்தும் திரு அமர்நாத் ராமகிருஷ்ணா பேசுவார்.

அதன் பிறகு கலந்துரையாடல் இடம்பெறும். தொல்லியல் ஆர்வலர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், பொது மக்களும் கட்டணமின்றி நடத்தப்படும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் இரவு உணவு வழங்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!