வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்; நால்வர் கைது

சுங்கை காடுட் வட்டாரத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய 2,952 பெட்டிகளை சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 23ஆம் தேதியன்று பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் மலேசியர்.

இவர்கள் 23 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஏறத்தாழ $319, 914 வரி செலுத்தப்படவில்லை என்று ஏப்ரல் 26ஆம் தேதியன்று சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் எரிபொருள் ஏந்திச் செல்லும் கனரக வாகனம் மூலம் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!