உணவு நிலையங்களில் தட்டைத் திருப்பி வைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சிங்கப்பூரில் உணவு நிலையங்களில் சாப்பிட்ட பிறகு தட்டைத் திருப்பிக் கொண்டுபோய் வைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஜூன் 1ஆம் தேதி முதல் அந்த நடவடிக்கை அமலுக்கு வருகிறது.

தட்டைத் திருப்பி வைக்காதவர்களுக்குத் தற்போது ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

முதல் முறை தட்டைத் திரும்பி வைக்கத்தவறியவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் தரப்படும்.

இரண்டாவது அல்லது தொடர்ந்து அதே தவற்றை செய்பவர்களுக்கு அபராதம் அல்லது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

உணவங்காடி நிலையங்களில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தட்டைத் திருப்பி வைக்கும் திட்டம் நடப்புக்கு வந்தது.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!