தீவு விரைவுச்சாலை விபத்தில் இருவர் சிக்கினர்

தீவு விரைச்சாலையில் ஞாயிறு பிற்பகலில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, ஆடவர் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அவர்களின் கார்கள் தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்தன.

ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1இன் வெளிவழிக்கு முன்னர், துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்து பிற்பகல் 3.55 மணிவாக்கில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிடைத்தது.

53 மற்றும் 44 வயதான கார் ஓட்டுநர் இருவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்தைக் கண்ட ஒருவர், ஷின் மின் சீன நாளிதழிடம் வழங்கிய படத்தில் கார் ஒன்று கருகிய நிலையில் இருந்ததுபோல் காணப்பட்டது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!