காலங்காலமாக கம்பீர முழக்கம் (காணொளி)

எம்.கே. ருஷ்யேந்திரன்

தமிழர்களின் பாரம்பரியத்தில் எக்காளத்திற்கு எப்போதுமே தனி இடமுண்டு, அதைப்போல ராஜகம்பீர ஒலியை வேறு எந்தக் கருவியும் ஏற்படுத்தாது என்கிறார் எக்காளக் கலைஞர் திரு கலியபெருமாள், 82.

தமிழ்நாட்டின் பூம்புகார் அருகேயுள்ள பெரும்பள்ளம் எனும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தமது முக்காலமும் எக்காலமும் எக்காளத்தோடுதான் நகர்கிறது என்கிறார்.

“என் தாத்தா திரு பழனி, என் தந்தை திரு மாரிமுத்து, பிறகு நான் என்று பரம்பரை பரம்பரையாக எக்காளம் வாசித்து வருகிறோம். 

“என்னிடம் இப்போதுள்ள எக்காளத்திற்கு வயது 100 ஆண்டுகளுக்குமேல் இருக்கும். தாத்தா, பிறகு தந்தை இப்போது நான் என மூன்று தலைமுறைகளாக எங்கள் எக்காளம் கம்பீர ஒலியை எழுப்பிக்கொண்டே இருக்கிறது,” என்றார் திரு கலியபெருமாள். 

தன்னிடம் இருக்கும் எக்காளத்திற்கு வயது 100 ஆண்டுகளுக்குமேல் இருக்கும் என்று இவர் குறிப்பிட்டார்.

உயிர் அடங்கும்வரை தன் எக்காளம் முழங்கும் எனக் கூறும் இவர், தான் மறைந்தாலும் தனது எக்காள ஒலி எங்கேயாவது எதிரொலித்துக் கொண்டே இருக்கும் என்று கூறி, எக்காளத்தை ஊதிக் காட்டியபோது, அதன் கம்பீர ஒலி என் ஐம்பொறிகளையும் அதிரச் செய்தன.

SPH Brightcove Video
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!