தேக்காவில் கறுப்பு, வெள்ளை சோதனை

தேக்காவில் கறுப்பு, வெள்ளை சோதனை

1 mins read
dae1bf60-a59c-40ce-b93c-a3c013aa8d29
-

இந்­தி­யர்­கள் மத்­தி­யில் நிற ­பே­தம் உள்­ளதா என்­ப­தைக் கண்­ட­றிய தமிழ் முரசு செய்­தி­யா­ளர்­க­ளான பொன்­மணி உத­ய­கு­மா­ரும் காயத்­திரி காந்தியும் தேக்­கா­வில் ஒரு சிறு சோதனை நடத்­தி­னர்.

இரண்டு பெரும் நிறு­வ­னங் களின் தலைமை நிர்­வாக அதி காரி­க­ளின் புகைப்­ப­டங்­களை மக்­க­ளி­டம் காண்­பித்து இவர்­களில் யார் தலைமை நிர்­வாக அதிகாரி­யாக இருப்­பார் என்று கேட்டபோது பலர் சிவந்த தோல் கொண்­ட­வரையே தேர்ந்தெடுத்­த­னர்.