முதல்முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல்முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.

‌ஷார்ஜாவில் நடந்த இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று, தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 130 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. முதல் போட்டியைப் போலவே இரண்டாவது போட்டியிலும் ஆப்கானிஸ்தானின் ப ந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.

இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவரில் வெற்றிபெற்றது.

ர‌ஹ்மானுல்லா குர்பாசும் இப்ராகிம் ஸத்ரானும் சிறப்பாகப்  பந்தடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

மூன்றாவது, கடைசி போட்டி ‌‌‌ஷார்ஜாவில் திங்கள்கிழமை (மார்ச் 27) நடக்கவுள்ளது. 

பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம், ஷாகீன் ‌‌‌ஷா அஃப்ரிடி, முகம்மது ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்கள் பலர் இத்தொடரில் விளையாடவில்லை. அவர்களுக்கு அவ்வணி நிர்வாகம் ஓய்வு கொடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!