ரொனால்டோ இருந்தும் சவூதி லீக் கிண்ணத்தை தவறவிட்ட அல்-நசர்

சவூதி புரோ லீக் கிண்ணத்தை அல்-இட்டிஹாட் அணி (69 புள்ளிகள்)  2009ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக வென்றுள்ளது.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நசர் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் நிலையில் (64 புள்ளிகள்) வந்து கிண்ணத்தைத் தவறவிட்டது. 

ரொனால்டோ இப்பருவத்தில் அந்த அணிக்காக எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

கிட்டத்தட்ட ஆண்டிற்கு 288 மில்லியன் டாலர் சம்பளத்தில் அல்-நசர் அணிக்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டார் ரொனால்டோ. 

மே 27 அவரது அணி அல-எல்டிஃபாக் அணியுடன் மோதிய ஆட்டம் 1-1 என்று சமநிலையில் முடிந்தது. 

அதனால் தமது முதல் சவூதி லீக் பருவத்தில் ரொனால்டோவால் எந்த கிண்ணமும் வெல்ல முடியாமல் போனது. 

சவூதி லீக் காற்பந்து அணிகள் உலகின் முன்னனி வீரர்கள் பலரை அதிக சம்பளம் கொடுத்து வாங்கி தமது போட்டியை உலக அளவில் பிரபலப்படுத்த திட்டமிட்டுவருகிறது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!